Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பை அக்கல்வி ஆண்டின் இறுதி நாளான மே 31 வரை அனுமதிக்க இயலாது - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, கல்வி ஆண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, அக்கல்வி ஆண்டின் இறுதி நாளான மே 31 வரை பணி நீட்டிப்பு வழங்கப்படாது. மாறாக, அக்கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரை மட்டுமே பணி நீட்டிப்பு அனுமதிக்கப்படும் | பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the link below to download the PDF file.


Click Here to Download


கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களின் பணி நீட்டிப்பை அக்கல்வி ஆண்டின் இறுதி  நாளான மே 31 வரை அனுமதிக்க இயலாது -  பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.







Post a Comment

0 Comments

Ad Code