TN G.O KALVISOLAI

Friday, December 27, 2019

G.O MS. NO. 183 DT - 16.10.2019 - 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு

G.O MS. NO. 183 DT - 16.10.2019 - 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு - அரசாணை (நிலை) எண் 183 DT: OCTOBER 16, 2019   | பள்ளிக் கல்வி – 2019-2020 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு – தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகளில் முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத 757 சிறைவாசிகளுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்குதல் – சிறப்பு எழுத்தறிவுத் திட்டம் ரூ.14.60 இலட்சம் செலவில் செயல்படுத்துதல் – ஆணை வெளியிடப்படுகிறது | DOWNLOAD

No comments:

Popular Posts